ரூ. 5000 விவகாரம்; சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை

Posted by - June 24, 2020
கொரோனா போிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை மோசடி செய்த கிராமசேவகர்கள்,…

மாற்றுத்திறனாளிகளுக்கு அவயங்கள் வழங்கல்

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது…

அம்பாறைக்கு விரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

Posted by - June 24, 2020
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல ; தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்   (22)…

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேன்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இன்று…

மட்டு நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர் கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த…

வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கமே!- விக்னேஸ்வரன்

Posted by - June 24, 2020
வடக்கில் இடம்பெறுகின்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டு இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள தமிழ் மக்கள்…

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Posted by - June 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமையான வைத்தியசாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (புதன்கிழமை)…