சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தமிழின துரோகி கருணா அம்மான்!

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.…

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என…

சிறிலங்காவில் பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் – வேலுகுமார்

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  ஜனநாயக…

சிறிலங்காவில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை- மாவை

Posted by - June 24, 2020
கோட்டாபய ராஜபக்ஷவினால் சிறிலங்காவில்  இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…

எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத்…

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்தது!

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2001ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மேலும் மூவருக்கு கொரோனா…

சிறிலங்காவில் வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பு

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.…

சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் சிறிலங்காதிரும்பினர்

Posted by - June 24, 2020
கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் இன்று (24) சிறிலங்கா திரும்பியுள்ளனர். இன்று (24) மாலை 5.07…

துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒன்றே!

Posted by - June 24, 2020
ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் அரசியல் பலத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும் என…

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை இலங்கை உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

Posted by - June 24, 2020
பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித…