தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்- வேட்பாளர் கணேஸ்வரன்

Posted by - June 27, 2020
தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாங்கள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட…

ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

அண்டை நாடுகளுக்கு முன்பாக சிறிலங்கா பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் – ரமேஷ் பதிரன

Posted by - June 27, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முன்பாக சிறிலங்கா தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ்…

சிறிலங்காவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா…

அமெரிக்காவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

Posted by - June 27, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த…

மெக்ஸிகோவில் பதினான்கு உடல்கள் கண்டெடுப்பு

Posted by - June 27, 2020
மெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் சாகடேகஸ் மாநிலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.…

சிறிலங்காவில் ஞானசார தேரருக்கு எதிராக விசாரணை – விலகினார் நீதிபதி!

Posted by - June 27, 2020
சிறிலங்கா  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரார் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிற்கு எதிரான மனு மீது விசாரணை வரும்…

கிளிநொச்சி முருகன் கோவிலில் திருட்டு

Posted by - June 27, 2020
கிளிநொச்சி- விவேகானந்தநகர் கிராமத்திலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கருவறையில் இருந்த வேலி மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் திருடப்பட்டுள்ளது. நேற்று…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக…

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகிதாம் – சுமந்திரன்

Posted by - June 27, 2020
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க…