அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும், 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அனுமதியேன் – வாசுதேவ

Posted by - July 14, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதனூடாக அதிகார பகிர்வு வழங்கப்பட  வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு…

சக்தி மிக்கவர்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் – பிரபாக கணேசன்

Posted by - July 14, 2020
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு புதிய அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்    என முன்னாள் பிரதி அமைச்சரும்  ஜனநாயக…

உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

Posted by - July 14, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பகுதியில் இன்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிலங்காவில் இதுவரை 17பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுமட்டும் புதிதாக 17…

சமாந்தர அரசு உருவாகிறதா

Posted by - July 14, 2020
 இலங்கையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள், சமாந்தரமான ஒரு அரசு உருவாக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக, கடந்தவாரம் ஒரு அறிக்கையின் மூலம் எச்சரிக்கை…

சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது-தேசப்பிரிய

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் வெளியில் வந்து தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக…

சிறிலங்காவில் சிறை கைதிகளை நீதிமன்றின் ஆஜர் படுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - July 14, 2020
சிறிலங்காவில் சிறை கைதிகளை நீதிமன்றின் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் கண்டுபிடிப்பு

Posted by - July 14, 2020
மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின் மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில்…

சில பகுதிகளுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

Posted by - July 14, 2020
கொரோனா அச்சம் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அனுப்பிவைக்கும்…

சிறிலங்கா பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 331பேர் கைது

Posted by - July 14, 2020
சிறிலங்கா மேல்மாகாணத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட  திடீர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பு, நேற்று (திங்கட்கிழமை) மாலை…