அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்

Posted by - July 16, 2020
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை…

வாசிம்தாஜூடீன் கொலை விவகாரம்- சந்தேகநபர் ஒருவர் உயிருடன் இல்லை -சட்டமா அதிபர் திணைக்களம்

Posted by - July 16, 2020
வாசிம்தாஜூடீன் கொலை விவகாரம்- சந்தேகநபர் ஒருவர் உயிருடன் இல்லை மற்றவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சட்டமா அதிபர் திணைக்களம்

யாழ்.கொழும்புத்துறையில் 17 கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - July 16, 2020
கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில்…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வருகை…

உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்

Posted by - July 16, 2020
உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.…

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்- ஜனாதிபதிக்கு மாவை கடிதம்

Posted by - July 16, 2020
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டெடுப்பு

Posted by - July 16, 2020
கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர்

டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் ஈரானுக்கு கடத்தல் – 26 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

Posted by - July 16, 2020
அமீரக கடல் எல்லையில் டோமினிக்கா நாட்டின் எண்ணெய் கப்பல் 28 இந்திய ஊழியர்களுடன் ஈரானுக்கு கடத்தப்பட்டது. இதில் 26 இந்தியர்கள்…

சோதனை அடிப்படையில் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டம்

Posted by - July 16, 2020
முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததால் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.