சிறிலங்காவில் தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா…

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன்

Posted by - July 17, 2020
இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின்…

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - July 17, 2020
வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம்  பொதுமக்களிடம் வேண்டு கோள்விடுத்துள்ளது. இதேவேளை சுய…

பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

Posted by - July 17, 2020
பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில்

Posted by - July 17, 2020
கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அரிசோனா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குளிரூட்டிகள் மற்றும் சேமித்து வைக்க…

அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை

Posted by - July 17, 2020
மத்திய வங்கியின் ; பிணை முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 8…

சிறிலங்காவில் அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல்

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த…

சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்தவர்களுக்கு தொற்றில்லை!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக…