காட்டு யானையின் தாக்குதலில் கணவன், மனைவி உயிரிழப்பு!

Posted by - July 17, 2020
புத்தளம்-  தம்பேயாய  பகுதியில்  காட்டு யானையின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை)  காலை, தம்பேயாய பகுதியில் இறப்பர் பால்…

சிறிலங்காவில் பேருந்துகளில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் பேருந்துகளில்  ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் இந்தியாவில் இருந்து…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு!

Posted by - July 17, 2020
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்…

மொனராகலை பௌத்த துறவிகள் மடத்தில் 72 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - July 17, 2020
மொனராகலை படால்கும்புர, கல்லோயா பௌத்த துறவிகள் மடத்தில் 45 பௌத்த பிக்குமார் உட்பட 72 பேர் மடத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார…

12 வயது சிறுவனுக்கு கொரோனா

Posted by - July 17, 2020
அனுராதரம் ராஜங்கனையவில் 12 சிறுவன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளான். குறிப்பிட்ட பகுதியில் 139 பேரை சோதனைக்கு உட்படுத்தியவேளை சிறுவன் மாத்திரம்…

வாழைச்சேனை வீதி விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு; சாரதி கைது

Posted by - July 17, 2020
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை…

ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செப்டம்பர் 24

Posted by - July 17, 2020
மிருசுவிலில் 8 அப்பாவிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மரணத ண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு…

யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா?

Posted by - July 17, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.