கூட்டமைப்பின் ஆசனங்களை பறிக்கவே பலரும் களமிறங்கியுள்ளனர் – கமலநேசன்

Posted by - July 19, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவ ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் களமிறங்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பிரதேச…

தேர்தல் பிரச்சார அலுவலகம் சேதமாக்கல்

Posted by - July 19, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்…

குருபரனின் ராஜினாமா தொடர்பில் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது என்ன?

Posted by - July 19, 2020
பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற…

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா?

Posted by - July 19, 2020
“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால்…

சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 19, 2020
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த…

சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2020
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பான்வெல்துவ, சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…

எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்!

Posted by - July 18, 2020
மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு…

இராணுவத்தை மீறி எதுவும் இயலாது என்பது குருபரன் விடயத்தில் உறுதியானது- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - July 18, 2020
இராணுவத்தை மீறி வடக்கில் எதனையும் செய்ய முடியாது என்பதை சட்டத்தரணி குருபரனின் விடயம் உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்…