சிறிலங்கா ஈஸ்டர் தாக்குதல்- ரிஷாட் பதியுதீனுக்கு சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…

கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம்-வாசுதேவ

Posted by - July 21, 2020
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள்  மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின்…

விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டிருந்தால் தரிசா பஸ்டியனை விசாரணை செய்யலாம்- நீதிமன்றம்

Posted by - July 21, 2020
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்; குறித்த விசாரணைகளுக்கு பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம்…

நல்லூர் கந்தசுவாமிகோயில் திருவிழா- பல கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Posted by - July 21, 2020
யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது

Posted by - July 21, 2020
நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர்…

ஜனாதிபதி உட்பட எவரையும் எங்களால் கொலை செய்யமுடியும்

Posted by - July 21, 2020
பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன்…

“சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் கடைசி நாள் ஆகஸ்ட் 5” – கஜேந்திரகுமார்

Posted by - July 21, 2020
“பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள திகதியான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பிறகு சுமந்திரனின் பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை ஏற்படாது”…

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்க கட்டுப்பாடு- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - July 21, 2020
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்- அமைச்சர் உதயகுமார்

Posted by - July 21, 2020
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக…