கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Posted by - July 23, 2020
கொழும்பின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமையய இன்று…

கதிர்காமத்தில் 17 வருடங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட அன்னதானம்

Posted by - July 23, 2020
கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம்…

சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி

Posted by - July 23, 2020
இலங்கையில் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதன் மூலம், ஜனநாயக மயமாக்கலை தக்கவைக்கும் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான…

சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்!

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு

Posted by - July 23, 2020
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 126 பேர் வௌியேறியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - July 23, 2020
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி…

சிறிலங்காவில் சஹ்ரான் குறித்து தகவல் வழங்கியபோதிலும் CIDயினர் நடவடிக்கை எடுக்கவில்லை – தேசிய புலனாய்வு பிரிவு

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் குழுவில் இருந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கிய…

மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தமிழர்களின் கடமை

Posted by - July 23, 2020
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை…

திருகோணமலையில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - July 23, 2020
திருகோணமலை அல்லை கந்தளாய் பிரதான வீதியை அண்டிய பகுதியில் யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார்…

வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு

Posted by - July 23, 2020
வவுனியா, ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையினர்…