ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள்-அஷாத் சாலி

Posted by - July 27, 2020
உண்மையான, ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள் எனவும், அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும், அதற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும்…

தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது இனியும் சாத்தியமற்றது என்கிறார் சம்பந்தன்

Posted by - July 27, 2020
தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் மிக நீண்டகால போராட்டத்தின் விளைவாக இன்று தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் முக்கியமான…

வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது

Posted by - July 27, 2020
வவுனியாவில் போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா- மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

இலங்கைக்கு சீனா இலஞ்சம் வழங்குகின்றது- சுஜீவ

Posted by - July 27, 2020
இலங்கையில் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக சீனா இலஞ்சம் வழங்குகிறதென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுஜீவ சேனசிங்க குற்றம்  சுமத்தியுள்ளார்.…

சிறிலங்காவில் பகைமையை தூண்டும் கருத்துக்களினால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு- மஞ்சுள கஜநாயக்க

Posted by - July 27, 2020
சிறிலங்காவில் தேர்தல் பிரசாரங்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் பகைமையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றமையினால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதென தேர்தல் வன்முறைகளை…

சிறிலங்காவில் முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு

Posted by - July 27, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் ஆறாம் திகதி மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Posted by - July 27, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி…

மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் – வேலுகுமார்

Posted by - July 27, 2020
மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி…

கந்தளாயில் ஒரு பிள்ளையின் தந்தை தற்கொலை

Posted by - July 27, 2020
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த…