போதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துணைவர் என குறிப்பிடப்படும் ஒருவரும்…