கடலட்டை தொழிலுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - July 27, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை தடை செய்ய கோரிய வழக்கு 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இணக்கம்

Posted by - July 27, 2020
யாழ்ப்பாணம் – அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் சாவகச்சேரியில் திறப்பு!

Posted by - July 27, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் பருத்தித்துறை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஆறு மாதங்களுக்கு சலுகை

Posted by - July 27, 2020
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான மாதாந்த லீசிங் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தகவல் வழங்க விசேட இலக்கங்கள்

Posted by - July 27, 2020
போதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட  குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தலைமன்னார் தென் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

Posted by - July 27, 2020
தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை…

கொரோனாவை கட்டுப்படுத்த வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் – சம்பிக்க

Posted by - July 27, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளை அரசாங்கம் தவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

வீட்டில் பெருமளவு போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த யுவதி கைது

Posted by - July 27, 2020
போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியாவில் இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது துணைவர் என குறிப்பிடப்படும் ஒருவரும்…

பிள்ளையான் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 27, 2020
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டனர்.