வெளிப்படையான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தான் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகுணுகொலபெலெஸ்ஸவில்…
சிறிலங்காவில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில்…
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப்…
சிறிலங்கா பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித்…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன்…
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத்…