நல்லது கெட்டது என்னவென்று எமக்கு நன்கு புரிந்துள்ளது-சஜித்

Posted by - July 29, 2020
வெளிப்படையான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தான் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகுணுகொலபெலெஸ்ஸவில்…

சிறிலங்காவில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5400 முறைப்பாடுகள் பதிவு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில்…

சிறிலங்காவில் இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப்…

115 கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான முடிவை வரவேற்கும் ரணில்

Posted by - July 29, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என…

பாதாள உலக கும்பல் மீதான நடவடிக்கை தேர்தலை இலக்காக கொண்டதல்ல – விமல்

Posted by - July 29, 2020
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என…

சிறிலங்காவில் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - July 29, 2020
சிறிலங்கா பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித்…

சிறிலங்கா மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நிச்சயம் தடையாக இருப்போம்- அநுர

Posted by - July 29, 2020
சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன்…

அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு

Posted by - July 29, 2020
சிறையில் இருந்து வெளியேறிய அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு …

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத்…

6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு 12 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டனை

Posted by - July 29, 2020
6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல்…