பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ் (காணொளி)

Posted by - July 29, 2020
பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ்…..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஐந்து அமைப்புக்கள் கூட்டாதரவு!

Posted by - July 29, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5…

வவு.மாவட்ட பிரஜைகள் குழுவும் த.தே.ம முன்னணிக்கு ஆதரவு

Posted by - July 29, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது.

இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு – இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்

Posted by - July 29, 2020
இந்து கடவுளான துர்கா தேவியின் படத்தை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் மகன் இந்தியர்களிடம்…

இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவராக நியமனம்

Posted by - July 29, 2020
சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை வழக்கறிஞர் பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ளவைகள் என்ன?: தமிழக அரசு தெரிவிப்பு

Posted by - July 29, 2020
வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் உள்ளவைகள் என்ன? என்பதை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்க்கு சிகிச்சை- சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்

Posted by - July 29, 2020
கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற சித்த மருத்துவ முகாமில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?

Posted by - July 29, 2020
தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எத்தனோல் கடத்திய கலால் திணைக்கள அதிகாரி கைது

Posted by - July 29, 2020
எத்தனோலை கடத்திய குற்றச்சாட்டில் கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் எத்தனோலை தனியார்…