ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் விருப்பு வாக்கு…

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும்…

ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை

Posted by - August 4, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஸ்ரீலங்காவின்  எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…

தலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

Posted by - August 4, 2020
ஆப்கானிஸ்தானில் அமைதி ஒப்பந்தம் குறித்து தலிபான் துணைத்தலைவருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ பேச்சுவார்த்தை…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – 175 பிரமுகர்களுக்கு அழைப்பு

Posted by - August 4, 2020
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் – டிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்

Posted by - August 4, 2020
டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும்…

பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்

Posted by - August 4, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்படும்

Posted by - August 4, 2020
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி…

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள்

Posted by - August 4, 2020
இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு…

சுய தனிமைப்படுத்தப்பட்டோர் வாக்களிக்க விஷேட ஏற்பாடுகள்

Posted by - August 4, 2020
புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலின் போது சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை வாக்களிக்கும் வகையில்…