கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விலகியமைக்கான காரணம் என்ன

Posted by - August 4, 2020
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விகியமைக்கான காரணம் என்ன என…

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்

Posted by - August 4, 2020
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

Posted by - August 4, 2020
பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர், 5000…

கம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - August 4, 2020
கம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று…

பேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

Posted by - August 4, 2020
கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்.மாவட்ட உதவி…

ஸ்ரீலங்காவில் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு!

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் பொதுத் தேர்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எதிர்வரும் சில தினங்களில் அவசர இடர்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24…

ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ளார். இந்நிலையில், கலாநிதி தீபிகா…

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில்  அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு…