வெலிமடயில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி காயம்

Posted by - August 5, 2020
வெலிமட- குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த  ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். இன்று…

வடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

Posted by - August 5, 2020
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு…

ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

Posted by - August 5, 2020
வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

வாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்தவர் கைது

Posted by - August 5, 2020
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை  கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று…

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து மக்களையும் வாக்களிக்குமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை

Posted by - August 5, 2020
ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு…

மட்டக்களப்பில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

Posted by - August 5, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில்  ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.…

கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் கைது

Posted by - August 5, 2020
கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு…

திருகோணமலையில் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது

Posted by - August 5, 2020
திருகோணமலை மாவட்டத்திலும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இன்று (புதன்கிழமை) காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது. திருகோணமலையிலுள்ள…

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து அனில் ஜாசிங்க தெரிவித்தது என்ன?

Posted by - August 5, 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது…

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன ?

Posted by - August 5, 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது…