நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு…
ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.…
திருகோணமலை மாவட்டத்திலும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இன்று (புதன்கிழமை) காலை 07.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது. திருகோணமலையிலுள்ள…