யாழில் வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது

Posted by - August 5, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும்…

யாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு!

Posted by - August 5, 2020
நடைபெற்றுமுடிந்துள்ள நாடாளுமன்ற்த தேர்தலுக்கான வாக்களிப்பு எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.…

மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே வெற்றியடைய வேண்டும்- அநுர

Posted by - August 5, 2020
மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை  நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

வாக்களிப்பு பூர்த்தி யாழில் 67.72 வீத வாக்குப் பதிவாகியது

Posted by - August 5, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள்…

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு

Posted by - August 5, 2020
யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைந்தார்

Posted by - August 5, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்கியமக்கள் சக்தி…

வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் -மணிவண்ணண்

Posted by - August 5, 2020
வெற்றியுடன் மீளுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் வி.மணிவண்ணண் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபர்

Posted by - August 5, 2020
பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க…

மட்டக்களப்பில் பகல் 12 மணிவரை 40 வீதமான வாக்கு பதிவு – அரசாங்க அதிபர்

Posted by - August 5, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் பகல் 12 மணிவரையில் 40 வீதமான வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாகவும் 345 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கைப் பதிவு செய்தள்ளார்(காணொளி )

Posted by - August 5, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென் சாள்ஸ்…