கூட்டமைப்பின் தேசியப் பட்டில் உறுப்பினராக கலையரசன்

Posted by - August 9, 2020
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல்…

தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் வெற்றியை பறித்து, ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது.

Posted by - August 8, 2020
அன்று மனித உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களை சிங்கள புலனாய்வும் ஆயத…

அனைவரும் ஏற்றால் தமிழரசுக் கட்சித் தலைமையை ஏற்கத் தயார்: சிறிதரன் கிளிநொச்சியில் அறிவிப்பு

Posted by - August 8, 2020
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம்…

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும-சிவாஜிலிங்கம்

Posted by - August 8, 2020
எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என…

14 ம் திகதிக்கு முன்னர் தேசிய பட்டியல் விபரத்தை வழங்குமாறு அறிவிப்பு

Posted by - August 8, 2020
பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு…

நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் சிறீதரன்

Posted by - August 8, 2020
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசி…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் 10 ஆம் திகதிக்கு முன்னர்!

Posted by - August 8, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர்…

சசிகலா விவகாரம்; நீதி கோரி ஆதரவாளர்கள் போராட்டம்!

Posted by - August 8, 2020
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கீழ் இன்று (08) காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பை காப்பாற்ற அம்பாறைக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேண்டும்!

Posted by - August 8, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பையும் மக்களின் இருப்பையும் – காணிகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும்…

பேரினவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்து செயற்பட தயார் – விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2020
“எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை…