புதிய அமைச்சரவை – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - August 10, 2020
புதிய அமைச்சரவையின் கட்டமைப்பில் 28 அமைச்சுகள், 40 இராஜாங்க அமைச்சுகள் மற்றும் அவர்களுக்கான விடயதானங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

சிறிலங்காவில் காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்

Posted by - August 10, 2020
சிறிலங்காவில்  நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக்…

அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் – போராட்டத்தால் பற்றி எரியும் பெய்ரூட் நகரம்

Posted by - August 10, 2020
லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டத்தால் பெய்ரூட் நகரம் பற்றி எரிந்து வருகிறது.

சிறிலங்கா -மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

Posted by - August 10, 2020
சிறிலங்கா-மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது. நுவரெலியா…

சிறிலங்காவில் புகையிரத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - August 10, 2020
சிறிலங்காவில் வெலிகம, பெலேன பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) மாலை 4.20…

கால்வாயில் மிதந்து வந்த காணாமல் போனவரின் தலை

Posted by - August 10, 2020
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில்…

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 331 பேர் கைது!

Posted by - August 10, 2020
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும்…

தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் – வேலுகுமார்

Posted by - August 10, 2020
தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் என  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்…

திமுக எம்.பி., கனிமொழி புகார் – விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

Posted by - August 10, 2020
தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்க சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது.