வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 24 பேருக்குக் கொரோனா!

Posted by - June 27, 2021
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் நேற்று…

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளுக்கு இன்னும் அனுமதியில்லை-திலும் அமுனுகம

Posted by - June 27, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர்…

எந்தவொரு சதியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – கெஹலிய

Posted by - June 27, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற…

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Posted by - June 27, 2021
நாட்டின் 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு…

அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை-அஜித் ரோஹண

Posted by - June 27, 2021
மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள்,பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள்,உணவகங்கள்,…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 361 பேர் கைது!

Posted by - June 27, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 361 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு…..

Posted by - June 27, 2021
நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக,  இராணுவத் தளபதி  அறிவித்துள்ளார்.…

வானிலை அறிவித்தல்

Posted by - June 27, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

பப்ஜி மதனை தொடர்ந்து பிரபல யூ-டியூபர்கள் ஜி.பி.முத்து பேபி சூர்யா உட்பட 4 பேர் மீது புகார்

Posted by - June 27, 2021
பிரபல யூ-டியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது ஆபாசமாக பேசுவதாக ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம்…

ஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா: மாநில அமைப்பு பொதுச்செயலாளர் விசாரணை

Posted by - June 27, 2021
சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜாவை கண்டித்து அடுத் தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநில அமைப்பு…