கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் Posted by தென்னவள் - July 5, 2021 கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வெப்ப சலனம்…
அரச நிறுவனங்களுக்கு 4 மாதங்களில் மட்டும் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம்! Posted by நிலையவள் - July 5, 2021 பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சார சபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில்…
மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்! Posted by நிலையவள் - July 5, 2021 இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில மையங்களில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றம் இடம்பெறவுள்ளது.…
காவல் நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! Posted by நிலையவள் - July 5, 2021 இலங்கை காவல் நிலையங்களில் இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக்…
மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை! Posted by நிலையவள் - July 5, 2021 “இந்தியாவில் புதிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு சில மாதங்களின் பின்னரே அங்கு பெரும் அவலநிலை ஏற்பட்டது. அதேபோன்று இலங்கையிலும் புதிய…
சிறுமி விற்பனை தொடர்பில் மாலைத்தீவு பிரஜை உள்ளிட்ட நால்வர் கைது! Posted by நிலையவள் - July 5, 2021 கல்கிஸையில் 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர்…
உடன் அமுலாகும் வகையில் களுத்துறையில் மற்றுமொரு பகுதி முடக்கம்! Posted by நிலையவள் - July 5, 2021 இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் மற்றுமொரு பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம்…
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்,மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை -சுகாதார சேவைகள் பணிப்பாளர் Posted by நிலையவள் - July 5, 2021 பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார…
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது! Posted by நிலையவள் - July 5, 2021 நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் 54 பேர் குளியாப்பிட்டி…
நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் பணிபகிஷ்கரிப்பு! Posted by நிலையவள் - July 5, 2021 நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (05) காலை 8 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்படுவதனால்…