மாத்தளையில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தல்…. Posted by நிலையவள் - July 8, 2021 மாத்தளை மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்…
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை-சந்திரசேன Posted by நிலையவள் - July 8, 2021 அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது. என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.…
கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு! Posted by நிலையவள் - July 8, 2021 கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன…
வானிலை அறிவித்தல்! Posted by நிலையவள் - July 8, 2021 நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச்…
ஆபத்தான லெம்டா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை! Posted by நிலையவள் - July 8, 2021 தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள லெம்டா என்ற கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார சேவைகள்…
‘மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்றவேண்டும்’ – தலாய்லாமா நெகிழ்ச்சி Posted by தென்னவள் - July 8, 2021 மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று தலாய்லாமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அமெரிக்கா கொரோனாவில் இருந்து விடுதலை பெறும் நேரம் வந்துவிட்டது – ஜோபைடன் Posted by தென்னவள் - July 8, 2021 இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
டெல்டாவை விட அதிக பாதிப்பை உருவாக்கும் லாம்ப்டா வைரஸ் Posted by தென்னவள் - July 8, 2021 கொரோனா வைரஸ் உருமாறி உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வரும் நிலையில், லாம்ப்டா என்ற வைரஸ் அதிக பாதிப்பை உண்டாக்கும்…
ஹைதி நாட்டில் அதிபர் சுட்டுக் கொலை Posted by தென்னவள் - July 8, 2021 ஹைதி நாட்டில் சமீப காலமாக வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
‘எவர்கிவன்’ கப்பலை விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம் Posted by தென்னவள் - July 8, 2021 எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க…