நாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு!

Posted by - July 8, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என…

மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழப்பு

Posted by - July 8, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி…

சாகர காரியவசமிற்கு புதிய பதவி

Posted by - July 8, 2021
ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம்…

யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப் பங்களிப்பில் தமிழகத்தின் மண்டபம் முகாமில்  வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி.

Posted by - July 8, 2021
தமிழகத்தின் மண்டபம் முகாமில் நீண்ட காலமாக பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வறுமையோடு வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களுக்கான இடர்கால உதவி 07.07.2021…

விவசாயிகள் விடயத்தில் அரசியல் தலையீடு – கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத்

Posted by - July 8, 2021
விவசாயிகளை பிழையாக நடத்துவதற்கு அரசியல் தலையீடு இருக்கின்றது இதனால் தான் விவசாயிகள் இன்று சேதனை பசளையை வேண்டாம் என்று கூறிக்கொண்டு…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

Posted by - July 8, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு…

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம்!

Posted by - July 8, 2021
ஆசிரியர்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை,…

நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்!

Posted by - July 8, 2021
நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்…

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்!

Posted by - July 8, 2021
வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில்…

சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

Posted by - July 8, 2021
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல்…