ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு

Posted by - July 9, 2021
கொரோனா கட்டுப்பாடுகளை ஜூலை 19-ம் தேதியுடன் முழுமையாக தளர்த்துவதற்கு எண்ணியுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் – பசில்

Posted by - July 9, 2021
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…

கோதுமை மா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Posted by - July 9, 2021
எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல…

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - July 9, 2021
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம்…

அம்பாள் புரம் பகுதியில் சட்டவிரோத இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - July 9, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் சட்டவிரோத இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாவி புலனாய்வு…

இன்று உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

Posted by - July 9, 2021
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 266 பேர் கைது!

Posted by - July 9, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய…