யாழில் மீள் குடியமர்த்தப்படாத மக்களுக்கு மாவட்ட செயலாளரின் அறிவித்தல்

Posted by - July 9, 2021
உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது.

அதிமுக தோல்விக்கு பா.ஜனதாவே காரணம் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

Posted by - July 9, 2021
அ.தி.மு.க.வால் தான் பா.ஜனதா தேர்தலில் தோற்றது என்று தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Posted by - July 9, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்

Posted by - July 9, 2021
மத்திய அரசு எரிபொருள் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களின் கையில் கொடுத்து விட்டு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. மூலம்…

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது

Posted by - July 9, 2021
சமீபத்தில் பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிட்டார். இதற்கு பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியது.

அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவருக்கு காய்ச்சல்

Posted by - July 9, 2021
போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவதற்காக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 9, 2021
குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது. காலை 8.30…

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் – அதிபர் ஜோ பைடன்

Posted by - July 9, 2021
ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மேம்படுத்த அந்நாட்டு தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.