காவல்துறையின் கைதுகள் மனித உரிமைகள் நிபந்தனைகளை மீறுகின்றன – ஜே.வி.பி

Posted by - July 10, 2021
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீறி, காவல்துறையினரின் கைதுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. …

வானிலை அறிவித்தல்

Posted by - July 10, 2021
நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று(10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்- மங்கள

Posted by - July 10, 2021
நான் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான்…

இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை! – விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2021
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. என்று தமிழ் மக்கள் தேசியக்…

அ.தி.மு.க. நிர்வாகிகள் 8 பேர் நீக்கம்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - July 10, 2021
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஏரல் பேரூராட்சி கழக செயலாளர் பொறுப்பில் டி.அசோக்குமார் நியமிக்கப்படுகிறார்.

மேகதாது அணை விவகாரம்- 12ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Posted by - July 10, 2021
விவசாயிகள் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமை செயலகத்தில்…

21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Posted by - July 10, 2021
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 21…

ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – பஸில்

Posted by - July 10, 2021
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். என்று நிதி…

ஆப்கானிஸ்தானில் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டோம் -தலிபான்கள் அறிவிப்பு

Posted by - July 10, 2021
மொத்தம் உள்ள 398 மாவட்டங்களில் 250 மாவட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக, தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர்.