தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது!

Posted by - July 14, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - July 14, 2021
மன்னார் பிரதேசத்தில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36…

கட்டுப்பாடுகளுடன் மாகாண எல்லைகள் திறப்பு

Posted by - July 14, 2021
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய…

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்காகாக அழைப்புவிடுக்கிறோம்

Posted by - July 14, 2021
ஹிஜாஸ் ஹெஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல்இ முஸ்லீம் மக்களிற்கு எதிரான வன்முறை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து…

இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி

Posted by - July 13, 2021
இலங்கையின் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மேலும் 552 பேருக்கு கொரோனா!

Posted by - July 13, 2021
நாட்டில் மேலும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…

புதுக்குடியிருப்பில் பாரிய வெடிகுண்டு

Posted by - July 13, 2021
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் சுமார் 200 கிலோகிராம் எடையுடைய ஆட்லரி வெடிகுண்டு இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் சந்திக்க நடவடிக்கை!

Posted by - July 13, 2021
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதியினை மீண்டும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…