‘4/21 அறிக்கையில் குறைபாடு: ‘ஆழமான விசாரணை வேண்டும்’

Posted by - July 14, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட  ஆணைக்குழு அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, 7 ஆயர்களால் தயாரிக்கப்பட்ட இடைக்கால…

பொலிஸார் என தெரிவித்து கொள்ளையடித்த மூவர் கைது

Posted by - July 14, 2021
பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வத்தள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருணாகல்…

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் புதிதாக ரயில் சேவைகள்!

Posted by - July 14, 2021
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 ரயில் சேவைகள் இன்று (14) முதல் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக கொழும்பு…

மஹிந்தவின் புதிய அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமனம்!

Posted by - July 14, 2021
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி (ஓய்வுநிலை) அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.…

தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக ரத்து!

Posted by - July 14, 2021
ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது!

Posted by - July 14, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - July 14, 2021
மன்னார் பிரதேசத்தில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36…

கட்டுப்பாடுகளுடன் மாகாண எல்லைகள் திறப்பு

Posted by - July 14, 2021
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய…