ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக என்னிடம் கூறினார்!

Posted by - July 21, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று…

நாட்டில் வாகன விபத்துக்களால் 7 பேர் பலி!

Posted by - July 21, 2021
நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய…

பாராளுமன்ற பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை

Posted by - July 21, 2021
பாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள்…

செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்

Posted by - July 21, 2021
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது!

Posted by - July 21, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…

‘ நிறம் மாறினாலும் லிட்ரோ கிடைக்கும்’

Posted by - July 20, 2021
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு கையிருப்பு தங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ள லிட்ரோ…

ரிஷாத் எம்.பிக்காக கல்முனையில் இறைவனிடம் பிரார்த்தனை

Posted by - July 20, 2021
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை…

இஷாலியின் மரணம்: அமைச்சர் வீரசேகர கூறியது என்ன?

Posted by - July 20, 2021
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி…

பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காக குரல் கொடுப்பதற்கு வடக்கு – கிழக்கில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை

Posted by - July 20, 2021
பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காக குரல் கொடுப்பதற்கு வடக்கு – கிழக்கில்  பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்பதானது வெட்கக்கேடான…

இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்றுக்கு, கொரோனா தொற்று

Posted by - July 20, 2021
யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட பகுதியில், இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்றுக்கு, கொரோனா தொற்று உறுதி…