வாழ்வின் மிக சிறந்த நாள் இன்று – விண்வெளி பயணம் குறித்து ஜெப் பெசோஸ் பெருமிதம்

Posted by - July 21, 2021
விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் கடந்த வாரம் யூனிட்டி 22 விண்கலம் மூலம் விண்வெளி பயணம் சென்று பாதுகாப்பாக…

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்- பக்ரீத் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - July 21, 2021
தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கொண்டாடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து…

நியமனத்தில் முறைகேடு- ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து

Posted by - July 21, 2021
ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் – வவுனியா பிரதேச சபையில் தீர்மானம்

Posted by - July 21, 2021
சிறுமி இசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இணுவிலில் தம்பதி மீது வாள் வெட்டு

Posted by - July 21, 2021
இணுவில் காரைக்கால் பகுதியில்,  வன்முறைக் கும்பல் ஒன்று நேற்றிரவு(20)  நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில்  கணவன் மற்றும்  மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்…

ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிபுரிய முடியாது என்று தனது மகள் இறுதியாக என்னிடம் கூறினார்!

Posted by - July 21, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞர் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று…

நாட்டில் வாகன விபத்துக்களால் 7 பேர் பலி!

Posted by - July 21, 2021
நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய…

பாராளுமன்ற பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை

Posted by - July 21, 2021
பாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள்…

செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்

Posted by - July 21, 2021
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது!

Posted by - July 21, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…