பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

Posted by - July 28, 2021
நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க விஷேட இலக்கம்

Posted by - July 28, 2021
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தாதியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - July 28, 2021
வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதால் இன்று (28) அதனை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய…

ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்!

Posted by - July 28, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபரிந்த நிலையில், உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி…

கிளிநொச்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 28, 2021
கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்…

இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய வெளிநாட்டவர்கள் ஆர்வம்

Posted by - July 28, 2021
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதி Sapphire Cluster கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம்

Posted by - July 28, 2021
இன்று (28) முதல் இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை

Posted by - July 28, 2021
புதையலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிமாவட்டங்களில் கடமை புரியும் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் தடுப்பூசியைப் பெற முடியும்

Posted by - July 28, 2021
சீனாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளை யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு நாளை வியாழக்கிழமை முதல் தடுப்பூசி ஏற்றும்…