ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாட் தொடர்பு! – நீதிமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

Posted by - July 29, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீன்விசேட சலுகைகளை வழங்கியிருந்த விதம்,…

யாழில் பெண்களால் மோசமாக தாக்கப்பட்ட இளைஞர்! – மனவிரக்தியில் தற்கொலை

Posted by - July 29, 2021
யாழ்ப்பாணம் – நாவாந்துறை, கண்ணாபுரத்தில் புறா விவகாரம் தொடர்பில் இளைஞன் ஒருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பெண்கள் பலர் இணைந்து…

12 வாரங்களை பூர்த்தி செய்த கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும்! வைத்தியர் தர்சினி காந்தரூபன்

Posted by - July 28, 2021
12 வாரங்களைப் பூர்த்தி செய்த கர்ப்பிணி பெண்கள் அனைவரும் குழந்தையினை பிரசவிக்கும் வரையில் தங்களுக்குரிய தடுப்பூசிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என மட்டக்களப்பு…

சிறுமி ஹிசாலினி விவகாரம்! புலனாய்வு குழுவினர் வெளியிட்டுள்ள சந்தேகம்

Posted by - July 28, 2021
 முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில்  தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சிறுமிக்கு தீ பற்றக் காரணம் யாராவது…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன் சவால்

Posted by - July 28, 2021
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ…

நாட்டில் இன்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63ஆக  உயர்வு!

Posted by - July 28, 2021
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 63  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 35 ஆண்களும் 28…

நாட்டில் மேலும் 1,919 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - July 28, 2021
நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,919…

வவுனியாவில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2021
வவுனியா மடுகந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குள பகுதியில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்…

தடுப்பூசிகளைப் பெற்றாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்-கேதீஸ்வரன்

Posted by - July 28, 2021
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…