விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் விடுத்துள்ள எச்சரிக்கை Posted by தென்னவள் - July 30, 2021 இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு…
போலி ஆவணங்கள் ஊடாக செய்த மோசடி Posted by தென்னவள் - July 30, 2021 மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக போலி ஆவணங்களை சமர்பித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிசாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது Posted by தென்னவள் - July 30, 2021 நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று…
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்! Posted by நிலையவள் - July 30, 2021 சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.…
வடக்கில் நேற்று 40,391 பேருக்கு தடுப்பூசி ஏற்றல் Posted by நிலையவள் - July 30, 2021 வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரத்து 391 பேருக்கு நேற்று சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து-திலும் அமுனுகம Posted by நிலையவள் - July 30, 2021 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு! Posted by நிலையவள் - July 30, 2021 நாட்டில் மேலுமொரு பகுதி இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய…
போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது! Posted by நிலையவள் - July 30, 2021 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட…
திருவிழாவுக்கு வெளி மாவட்டத்தோருக்கு அனுமதி இல்லை Posted by தென்னவள் - July 29, 2021 மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம்…
கொரோனாவால் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி Posted by தென்னவள் - July 29, 2021 தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.