நல்லூர் கந்தசுவாமி ஆலய காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Posted by - August 3, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03) காலை இடம்பெற்றது.…

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கொரோனா!

Posted by - August 3, 2021
வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில்,…

வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்!

Posted by - August 3, 2021
நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 180 நாட்கள் பணியாற்றிய…

யால கல்கே சரணாலயத்தில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது!

Posted by - August 3, 2021
காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, யால கல்கே சரணாலய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்களை…

வத்தளையை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

Posted by - August 3, 2021
வத்தளை பிரதேசத்தில் இன்றைய தினம் 24 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர் குழாய்கள் பொருத்துதல்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது!

Posted by - August 3, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

Posted by - August 3, 2021
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரகம கொத்தலாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் கடத்திலினால் ஈட்டியதாக கருதப்படும்…

வட்டுவாகல் பகுதியில் சிங்கள ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசாங்கம் முயற்சி- ரவிகரன்

Posted by - August 3, 2021
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் சிங்கள அரசாங்கத்தின் சில திணைக்களங்களாலும், படையினராலும் அபகரிக்கப் பட்டுள்ளது…

யாழில் கடந்த 5 நாட்களில் ஒரு இலட்சம் தடுப்பூசி ஏற்றல்!

Posted by - August 3, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என…

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம்!

Posted by - August 3, 2021
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராதம் செலுத்துவதற்காக இலகுவான வழிமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கி அட்டை அல்லது வேறு…