கொரோனாத் தொற்றாளர்கள் நடைபாதைகளில் பாய்களைப் போட்டு, படுத்து உறக்கம்

Posted by - August 5, 2021
கொள்ளளவை விடவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளமையால், கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகள் பலவற்றில், நடைபாதைகளில் பாய்களைப் போட்டு, படுத்து…

‘சரியான நேரத்தில் வெளியில் இறக்குவேன்’

Posted by - August 5, 2021
சரியான நேரம் வரும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனியாக போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றும் என முன்னாள்…

பதினைந்து வருடங்களாகிவிட்டன- மூதூரில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்களிற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை

Posted by - August 5, 2021
மனிதாபிமான பணியாளர்களிற்கு எதிரான ஈவிரக்கமற்ற படுகொலையொன்றில் -பிரான்சை சேர்ந்த அக்சன் பார்ம் ( ஏசிஎவ்) அரசசார்பற்ற அமைப்பை சேர்ந்த 17…

மட்டு. மாவட்டத்தில் பால்மாவுக்குத் தட்டுப்பாடு; யோகட், தேயிலை வாங்கினாலேயே பால்மா கிடைக்கும் நிலை!

Posted by - August 5, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு ஆடைப்பால் மா வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் இரு பால்மா வகைகளின்…

வார இறுதி நாட்களில் நாட்டை முடக்குவது அல்லது மேலும் சிறிது நாட்களுக்கு தொடர்ந்து முடக்குவது

Posted by - August 5, 2021
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக வார இறுதி நாட்களில் நாட்டை முடக்குவது அல்லது மேலும்…

பதுக்கப்படும் நெல் அரசுடமையாக்கப்படும்

Posted by - August 5, 2021
உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக…

சேதனப் பசளை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை

Posted by - August 5, 2021
சுதேச விவசாயத்துக்காக, இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுடன், சுதேச விவசாயத்துக்கு சேதன உரத்தை மட்டுமே…

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்மாணிப்பாளர்கள் பற்றிய அமெரிக்க தூதரின் அறிக்கை தவறாக வழிநடத்துகிறது!

Posted by - August 5, 2021
2021 ஜூலை 29 அன்று செய்தியாளர்கள் குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான அலைனா பி. டெப்லிட்ஸ்…

கைது செய்யப்பட்ட 44 பேரும் நீதிமன்றின் முன்னிலையில்

Posted by - August 5, 2021
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குழந்தைகள் 6 நாளில் குணம் பெறலாம்

Posted by - August 5, 2021
நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்பதாக