இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்க தரத்தில் நெடுஞ்சாலைகள் – மத்திய மந்திரி தகவல்

Posted by - August 8, 2021
டெல்லி-மும்பை அதிவிரைவு நெடுஞ்சாலைப் பணி மிக விரைவாக நடைபெற்றுவருவதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஊசிக் கார்ட்

Posted by - August 7, 2021
“எதிர்வரும் வாரம் முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடற்றொழிலுக்கு சொல்வதாயின் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” இது கடந்த கிழமை…

போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது- லெனினிசக் கட்சி குற்றச்சாட்டு

Posted by - August 7, 2021
மக்கள் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அடக்குமுறையினை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

Posted by - August 7, 2021
பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு,…

கல்கமுவ கொலைகள் தொடர்பில்….

Posted by - August 7, 2021
கல்கமுவ மஹநான்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த இளைஞன் இரண்டு கொலைகளை மேற்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

Posted by - August 7, 2021
தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதென்ம வௌியேறும் இடத்திற்கு அருகில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

கிண்ணியாவில் நீரில் முழ்கி இளைஞர் பலி

Posted by - August 7, 2021
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கிண்ணியா பொலிஸார்…

விஸா செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

Posted by - August 7, 2021
இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின்  செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…