கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச…
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தை, முல்லைத்தீவு சந்தை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களில் 9 பேருக்கு கோவிட் தொற்று காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து…
பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.