போச்சம்பள்ளியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ

Posted by - August 10, 2021
நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ போச்சம்பள்ளியில் பூத்துக்குலுங்கியது. பூவை குடும்ப உறுப்பினர்கள் ஊதுவர்த்தி ஏற்றி வணங்கினர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு..

Posted by - August 10, 2021
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது பங்குதாரர்கள் உள்ளிட்ட 17 மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படாமையால் கொரோனா இறப்புக்கள் அதிகரிப்பு

Posted by - August 10, 2021
கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புக்கள் அதிகரித்துள்ளதாக அரச…

இதுவரை 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா -மருத்துவர் நளின் கிதுல்வத்த

Posted by - August 10, 2021
நாட்டில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர்களில் 45 ஆயிரம் சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு சீமாட்டி…

கோட்டே மாநகர செயலருக்கு கொவிட்

Posted by - August 10, 2021
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகராட்சி மன்றத்தின் செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர தலைமை மருத்துவ அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ…

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

Posted by - August 10, 2021
ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர் பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நேற்று இடம்பெற்ற…

முல்லைத்தீவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு -புதுக்குடியிருப்பு சந்தைக்கு பூட்டு

Posted by - August 10, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தை, முல்லைத்தீவு சந்தை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களில் 9 பேருக்கு கோவிட் தொற்று  காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து…

ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமான ஒன்றா ?

Posted by - August 10, 2021
ஈழத் தமிழர்களுக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றின் தேவை தொடர்பில் பேசப்படுகின்றது. பொதுவாகவே நமது சூழலில் விடயங்கள் பேசப்படும் அளவிற்கு, அந்த…

தடுப்பூசிக்காக கர்ப்பிணிகள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Posted by - August 10, 2021
பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.