நல்லூர் கந்தன் ஆலய உற்சவம்! விசேட அறிவித்தல்கள் வெளியீடு

Posted by - August 10, 2021
 யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை நிராகரித்த மனோ கணேசன்

Posted by - August 10, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது பல்வேறு அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

பரீட்சைகள் திணைக்கள முக்கிய அறிவிப்பு

Posted by - August 10, 2021
நாட்டில் நிலவும் கொரோனா ஆபத்து காரணமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள்…

பேருந்தில் இருந்தவாறு உயிரிழந்த பெண்

Posted by - August 10, 2021
ஹொரணயிலிருந்து பாணந்துறைக்கு பயணித்த பஸ்ஸில் பெண் ஒருவர் தனது ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார் என, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

’உடனடி சம்பள தீர்வு சாத்தியமில்லை’

Posted by - August 10, 2021
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவராக பொறுப்பேற்ற துமிந்த சில்வா

Posted by - August 10, 2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவராக  இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.…

தனது தாயாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த மகன்

Posted by - August 10, 2021
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்த 45 வயதான…

கடலட்டைப் பண்ணை விவகாரத்துக்கு தீர்வு

Posted by - August 10, 2021
பூநகரி – கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை…

இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - August 10, 2021
நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162…