வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! Posted by நிலையவள் - August 12, 2021 வவுனியா நேரியகுளம்பகுதியில் கொரோனா தொற்றினால் வயதான பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு…
மடுமாதா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : ஆயர் அறிவிப்பு Posted by தென்னவள் - August 12, 2021 நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடுத் திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள…
கொழும்பில் ஆசிரியர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்! Posted by நிலையவள் - August 12, 2021 கொழும்பில் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்த்தினர்…
பிறந்த ஆண் குழந்தை கொரோனாவால் சாவு! Posted by நிலையவள் - August 12, 2021 மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த சிசு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில்…
வட மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா Posted by தென்னவள் - August 12, 2021 வட மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…
மட்டு கரடியனாறு பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம் Posted by தென்னவள் - August 12, 2021 மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற உழவு…
நாட்டின் வானிலை அறிவித்தல் Posted by நிலையவள் - August 12, 2021 நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
கொரோனாவை தடுக்க 13 ஆயிரம் கிராமங்களில் தன்னார்வலர் குழு- அண்ணாமலை Posted by தென்னவள் - August 12, 2021 கொரோனா நோயை இந்தியாவில் இல்லை என மாற்றுவதுதான் பா.ஜ.க. தன்னார்வலர் குழுவின் நோக்கம் என்று அண்ணாமலை கூறினார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்…
பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் Posted by தென்னவள் - August 12, 2021 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தினசரி விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு
கெயில் எரிவாயு குழாய்களை சாலையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ கோரிக்கை Posted by தென்னவள் - August 12, 2021 அன்றைய முதல்வர் ஜெயலலிதா, கெயில் திட்டம் சாலையோரமாக மட்டுமே அமைக்கப்படும், விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதற்கு அனுமதி கிடையாது என…