சுழிபுரத்தில் தவறான முடிவினால் இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 13, 2021 யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இன்றும் கொழும்பில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி! Posted by நிலையவள் - August 13, 2021 கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்திலும், தெமட்டகொட வித்யாலங்கா பிரிவெனாவிலும் இன்று (13) காலை…
மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! Posted by நிலையவள் - August 13, 2021 மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.…
அதிகப்படியான கொரோனாச் சாவுகள்-ஒரே நாளில் 156 பேர் காவு Posted by நிலையவள் - August 13, 2021 நாட்டை முடக்காவிட்டால் நாளாந்தக் கொரோனா மரணங்கள் தாறுமாறாக அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு பொருட்படுத்தாத நிலையில் நாடு…
யாழில் மேலும் 75 பேருக்குக் கொரோனாத் தொற்று! Posted by நிலையவள் - August 13, 2021 யாழ்ப்பாணத்தில் 75 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 119 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டனர்.…
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கோ அதிகார மோகம்-சஜித் Posted by நிலையவள் - August 13, 2021 jithநாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதிகார மோகம், மாயை, ஆணவம் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்ற…
கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது! Posted by நிலையவள் - August 13, 2021 ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையை,…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 64 பேர் கைது! Posted by நிலையவள் - August 13, 2021 கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…
2 கிலோ கஞ்சாவுடன் சிறைத் தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரி கைது Posted by தென்னவள் - August 13, 2021 மடடக்களயப்பு, காத்தான்குடியில் சிறைத் தண்டனை பெற்ற பிரல கஞ்சா வியாபாரியின் வீட்டை நேற்று (12) இரவு சோதனை நடத்திய போது…
இன்று கொடியேற்றம் Posted by தென்னவள் - August 13, 2021 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்துக்கான கொடியேற்றம், இன்று (13) காலை நடைபெறும்.