சுழிபுரத்தில் தவறான முடிவினால் இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழப்பு

Posted by - August 13, 2021
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

இன்றும் கொழும்பில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி!

Posted by - August 13, 2021
கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்திலும், தெமட்டகொட வித்யாலங்கா பிரிவெனாவிலும் இன்று (13) காலை…

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Posted by - August 13, 2021
மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.…

அதிகப்படியான கொரோனாச் சாவுகள்-ஒரே நாளில் 156 பேர் காவு

Posted by - August 13, 2021
நாட்டை முடக்காவிட்டால் நாளாந்தக் கொரோனா மரணங்கள் தாறுமாறாக அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை அரசு பொருட்படுத்தாத நிலையில் நாடு…

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக்கோ அதிகார மோகம்-சஜித்

Posted by - August 13, 2021
jithநாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதிகார மோகம், மாயை, ஆணவம் மற்றும் பொறுப்பற்ற தன்மை போன்ற…

கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - August 13, 2021
ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையை,…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 64 பேர் கைது!

Posted by - August 13, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…

2 கிலோ கஞ்சாவுடன் சிறைத் தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரி கைது

Posted by - August 13, 2021
மடடக்களயப்பு, காத்தான்குடியில் சிறைத் தண்டனை பெற்ற பிரல கஞ்சா வியாபாரியின் வீட்டை நேற்று (12) இரவு சோதனை நடத்திய போது…

இன்று கொடியேற்றம்

Posted by - August 13, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்துக்கான கொடியேற்றம், இன்று (13) காலை நடைபெறும்.