வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு

Posted by - August 14, 2021
நாட்டில் கோவிட் தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்துக்கு…

வடக்கு – கிழக்கு ஆயர்கள் மன்றம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - August 14, 2021
அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின்…

கோவிட் தொற்றின் ஆபத்து! – பிரபல நடிகை விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - August 14, 2021
கோவிட் தொற்று மிகவும் ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பிரபல நடிகை நயனதாரா…

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Posted by - August 14, 2021
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மட்டும் அல்லாமல்…

அண்ணாமலை பல்கலை. சட்டப்படிப்பை நடத்த முடியாது: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

Posted by - August 14, 2021
அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த முடியாது எனசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சைதாப்பேட்டை கோர்ட்டில் ‘பப்ஜி’ மதன் மீது 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - August 14, 2021
கொரோனா காலத்தில் உதவி செய்வதாக கூறி 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி வரை பணம் பெற்றதாகவும் ‘பப்ஜி’ மதன் மீது…

மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

Posted by - August 14, 2021
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.