லண்டனில் 19 நாட்களாக காணாமல்போயுள்ள சிறுமி! புகைப்படத்துடன் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - August 15, 2021
லண்டனில் கடந்த 19 நாட்களாக சிறுமியொருவர் காணாமல்போயுள்ள நிலையில்,சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலய திருவிழாக்கள் நடத்த முற்றாக தடை

Posted by - August 15, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பிரதேச மக்களுக்கான கோவிட்  சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தலை…

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியலாம்! குழந்தை மருத்துவ நிபுணர்

Posted by - August 15, 2021
குழந்தைகளுக்கு கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ்.போதனா…

நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 15, 2021
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் (14.08.2021) கவனயீர்ப்பு போராட்டம்…

ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரிப்பு!

Posted by - August 15, 2021
மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர்…

இன்று முதல் நாட்டில் கடுமையாகும் சட்டம் – வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - August 15, 2021
முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…

பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில்…..

Posted by - August 15, 2021
திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி…

நமது சுகாதார ஊழியர்களை பாதுகாப்பது நம்மைச் சார்ந்த பொறுப்பு

Posted by - August 15, 2021
கொரோனா தொற்று யாரையும் பாதிக்கலாம். அவ்வாறு பாதிக்கப்படும் போது, சுகாதார ஊழியர்கள் எங்களைக் காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர்.…

மலையகக் கல்விமான் மாரிமுத்துவின் இறுதிக் கிரியைகள் இன்று

Posted by - August 15, 2021
கடந்த வெள்ளிக்கிழமை (13) உடல் நலக் குறைபாடால் உயிரிழந்த மலையகக் கல்விமானும் வட்டகொடை -தலவாக்கலை தோட்டத்தில் பிறந்தவரும் ஹட்டன்- ஹைலண்ட்ஸ் கல்லூரியிலிருந்து…

யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - August 15, 2021
யாழ். இராசாவின் தோட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நேற்றைய தினம்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இராசாவின் தோட்டம் பகுதியில்…