தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது!

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 582 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

நாட்டை முடக்காமல் இருக்கும் இருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் -சுமந்திரன்

Posted by - August 15, 2021
இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம். அவர்களே இதற்குப் பொறுப்புக்கூற…

கிளிநொச்சியில் மேலும் 43 பேருக்குக் கொரோனா!

Posted by - August 15, 2021
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

நீராட சென்ற மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - August 15, 2021
குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே…

காணிப்பதிவுக் காரியாலயத்திற்கு மீண்டும் பூட்டு

Posted by - August 15, 2021
கல்முனை காணிப்பதிவுக்  காரியாலயத்தில் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்குக்  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்தால் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை…

மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Posted by - August 15, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 382 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…

நாளை முதல் புதுக்கட்டுப்பாடு: அத்தியாவசியப் பொருள்களை சேமித்து ​கொள்க

Posted by - August 15, 2021
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள்…

11 ஆயிரம் தொற்றாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல்!

Posted by - August 15, 2021
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்கள் 11 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குடும்ப மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இது…