இலங்கை தேசிய கபடி அணியின் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் தெரிவு

Posted by - August 16, 2021
இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கொழும்பில்…

வடக்கில் இந்திய தூதரகம் நடத்திய கட்டுரை போட்டியில் பரிசு பெற்றவர்கள் விபரம்

Posted by - August 16, 2021
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தூதரகமானது, வடக்கு…

கொழும்பில் வாழ்வோருக்கும், கொழும்பிற்கு வருவோருக்கும் மாநகர மேயர் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - August 16, 2021
உங்கள் செயற்பாடுகளில் மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கொழும்பில் வசிப்பவர்களுக்கும், கொழும்பிற்கு வருவோருக்கும் அவசர அறிவுறுத்தலொன்றை கொழும்பு மாநகர மேயர்…

அம்பாறையில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

Posted by - August 16, 2021
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, …

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி – தமிழக அரசு ஆலோசனை

Posted by - August 16, 2021
பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வீதி விபத்துகளால் 10 பேர் பலி!

Posted by - August 16, 2021
நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் ஒன்பது பேர் மோட்டர்…

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற சட்டசபையில் சிறப்பு தீர்மானம் – கமல்ஹாசன் வலியுறுத்தல்

Posted by - August 16, 2021
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 16, 2021
வாகை சந்திரசேகர் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை, இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பதவி வகித்து,…

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

Posted by - August 16, 2021
பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  மஹிந்த ராஜபக்ஷ நேற்று…