இன்று இதுவரையில் 3,414 பேருக்கு கொரோனா! Posted by நிலையவள் - August 16, 2021 நாட்டில் மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 18 வயது மாணவன்! Posted by தென்னவள் - August 16, 2021 கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த 18 வயதுடைய மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…
விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை! Posted by நிலையவள் - August 16, 2021 சிறைச்சாலையினுள் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.…
கம்பஹாவில் 24 மணிநேரத்தில் 1,825 பேருக்கு கொரோனா! Posted by நிலையவள் - August 16, 2021 கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,825 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம்…
கொரோனா மரணங்களைத் தவிர்க்க நாட்டை முடக்க வேண்டும் – சஜித் Posted by நிலையவள் - August 16, 2021 “பொருளாதாரமா, ஒட்சிசனா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. இதற்கு அரசு நியாயமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் கொரோனா…
உலகில் மிக வேகமாக மரணம் சம்பவிக்கும் நாடு இலங்கை – ராஜித Posted by நிலையவள் - August 16, 2021 உலகில் மிக வேகமாகக் கொரோனா மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மன்னார் மாவட்ட புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளராக கே.விமலரூபன் பதவியேற்பு Posted by தென்னவள் - August 16, 2021 மன்னார் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகராகவும் கே.விமலரூபன் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
மஞ்சளுடன் இருவர் கைது! Posted by நிலையவள் - August 16, 2021 பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
வட மாகாண மக்களுக்கான முக்கிய அறிவித்தல்! Posted by நிலையவள் - August 16, 2021 இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்…
கிளிநொச்சியில் 1200 கிலோ மஞ்சள் மீட்பு – இருவர் கைது | Posted by தென்னவள் - August 16, 2021 கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில் பூனகரி பொலிஸாரின் விசேட நடவடிக்கையில், கூலர் வானத்தில் கொண்டு செல்லப்பட்ட 1200…