மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனைக் குழு சிக்கியது

Posted by - August 18, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான…

நாட்டை முடக்கத் தயாராகும் தொழிற்சங்கங்கள்!

Posted by - August 18, 2021
அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய…

கிண்ணியாவில் கைக்குண்டு மீட்பு

Posted by - August 18, 2021
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில்  நேற்று முன்தினம்(16)    தனியார் ஒருவருக்குச் சொந்தமான பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்தில் SFG –…

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு!

Posted by - August 18, 2021
மட்டக்களப்பில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா…

மருத்துவர் சங்கம் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Posted by - August 17, 2021
“இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது. செயலற்று இருப்பதைவிட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும்…

தடுப்பூசி மூலம் மாத்திரம் கொரோனாவை அடக்க முடியாது! – திஸ்ஸ

Posted by - August 17, 2021
“தடுப்பூசிகளின் மூலம் மாத்திரம் நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது. மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாகப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த…

வார இறுதியில் முழுநேர ஊரடங்குக்கு ஆராய்கிறது அரச உயர்பீடம்!

Posted by - August 17, 2021
நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்…

நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா!

Posted by - August 17, 2021
நாட்டில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று 2,663 பேருக்கு கொவிட்…

வசந்த முதலிகே உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - August 17, 2021
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும்…