அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - August 18, 2021
தி.மு.க.வுக்கு டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது

Posted by - August 18, 2021
ஆசியாவை சேர்ந்த இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரவைக்கும் முயற்சியில் அந்த இயக்கத்தினர் ஈடுபட்டு…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அதிபர் எங்கே இருக்கிறார்?

Posted by - August 18, 2021
கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அதிபர் அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் – கெஹலிய

Posted by - August 18, 2021
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…

ஆப்கனில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க விமானத்தில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு

Posted by - August 18, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

Posted by - August 18, 2021
நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை…

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது!

Posted by - August 18, 2021
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2,157 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பூநகரி காவல்துறையினருக்கு கிடைத்த…

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

Posted by - August 18, 2021
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று முற்பகல் 10 மணிமுதல் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது!

Posted by - August 18, 2021
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை…

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறமிருக்க யாழில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கிறது – கஜேந்திரன்

Posted by - August 18, 2021
கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்…