ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்-சுமித் விஜேசிங்க

Posted by - August 21, 2021
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப் பகங்களில் நேற்று சனக்கூட்டத்தை அவதானிக்க…

மெனிங் சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்!

Posted by - August 21, 2021
பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார…

முத்துக்களுடன் 7 பேர் கைது!

Posted by - August 21, 2021
கம்பளை காவல்துறை பிரிவில் பொரலுமங்கட பிரதேசத்தில் வேன் ஒன்றில் பயணித்த 7 பேர் சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடமிருந்து 3 முத்துக்கள்…

மட்டக்களப்பில் காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு!

Posted by - August 21, 2021
மட்டக்களப்பில் காவல்துறையினர் இன்று (21) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துவர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன்…

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

Posted by - August 21, 2021
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று (20) இரவு இம்பெற்றுள்ளதாக கரடியானாறு பொலிஸார்…

வவுனியாவில் சீனிக்குள் ரவை!

Posted by - August 21, 2021
வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள்…

நிவாரணக் கொடுப்பனவு மீண்டும் வழங்க நடவடிக்கை!

Posted by - August 21, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை…

யாழில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – மகேசன்

Posted by - August 21, 2021
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என…