பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிகாணியினை தனிநபர்கள் அடாத்தாக பிடித்துள்ளனர்

Posted by - August 22, 2021
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அரை ஏக்கர்…

பிசிஆர் முடிவுகள் வரும் வரை வீட்டில் இருக்குமாறு கோரிக்கை

Posted by - August 22, 2021
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்…

வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம்

Posted by - August 22, 2021
வீடுகளில் உள்ள வெவ்வேறு நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வைத்தியசாலை நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க…

இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

Posted by - August 22, 2021
கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் ஏனைய சேமிக்கப்பட்ட பெறுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அத்தகைய அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில்…

தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம்

Posted by - August 22, 2021
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்று…

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டஆனந்த பாலித சீ.ஐ.டியினரால் கைது

Posted by - August 22, 2021
எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித,…

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டோர் உடனடியாக அறிவிக்கவும்: இராணுவத் தளபதி

Posted by - August 21, 2021
இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல்…

கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

Posted by - August 21, 2021
ஏப்ரல் 21,2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்…

நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - August 21, 2021
நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

ஜெனிவா ஆரம்பமாக முன்னர் கோதபாயவை சந்திப்பதற்கு சம்பந்தன் விரும்புவது ஏன்?

Posted by - August 21, 2021
1978க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று தெரிவித்த எந்த அரசும் அதனைச் செய்யவில்லை. மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு…